Monthly Archives: June 2019

கோர விபத்து: பெண்கள் உட்பட 5 பேர் பலி !

Wednesday, June 19th, 2019
பொலன்னறுவையில் ஏற்பட்ட கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலையில்  இடம்பெற்ற இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர்... [ மேலும் படிக்க ]

அமைச்சுக்களது மூலதனச் செலவினம் 15% இனால் குறைப்பு – நிதிஅமைச்சு!

Wednesday, June 19th, 2019
அனைத்து அமைச்சுக்களுக்குமான மூலதனச் செலவினை 15% இனால் குறைக்குமாறு நிதி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளதாக குறித்த அமைச்சின் வட்டாரத் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

உங்களால் முடியாது – உலகக் கோப்பை கிரிக்கெற் தொடர்பீல் பீட்டர்சன்!

Wednesday, June 19th, 2019
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை சமாளிக்கவே முடியாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சவால்... [ மேலும் படிக்க ]

உலக சாதனை படைத்த இயான் மோர்கன்!

Wednesday, June 19th, 2019
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் இயான் மோர்கன் 17 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்... [ மேலும் படிக்க ]

மருத்துவமனையில் துப்பாக்கி சூடு – 05 பேர் பலி!

Wednesday, June 19th, 2019
பாகிஸ்தானில் மருத்துவமனையில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின்... [ மேலும் படிக்க ]

உலகக் கோப்பை காற்பந்து: அனுமதி வழங்கியதில் ஊழல்!

Wednesday, June 19th, 2019
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், பிரான்ஸ் முன்னாள் கால்பந்து வீரருமான மைக்கேல் பிளாட்டினி பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கத்தார் நாட்டிற்கு 2022... [ மேலும் படிக்க ]

இளவரசரை இனத்துரோகி என விமர்சித்தவர் கைது!

Wednesday, June 19th, 2019
அமெரிக்கரான மேகனை மணந்ததற்காக பிரித்தானிய இளவரசர் ஹரியை இனத்துரோகி என விமர்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லீட்ஸைச் சேர்ந்த Michal Szewczuk (19) என்ற இளைஞர், இணையத்தில்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய அரச குடும்பத்தின் உயரிய விருது!

Wednesday, June 19th, 2019
பிரித்தானிய அரச குடும்பத்தின் உயரிய விருது வழங்கும் விழாவில் மகாராணி எலிசபெத் கலந்து கொண்டார். பிரித்தானியாவின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் கார்ட்டர் விருது 1348-ஆம் ஆண்டு மூன்றாம்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் வாழ்க்கையை அடியோடு சிதைத்த தமிழ்த் தரப்பு இன்று ‘கம்பெரலியவுடன்’ புரண்டு கிடக்கிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 18th, 2019
அரசியல் உரிமையைப் பெறுகின்ற வரையில் எவரும் அபிவிருத்தி பற்றிப் பேசக் கூடாது என்ற இந்தத் தமிழ்த் தரப்பினர், அபிவிருத்தி என்றலே அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என்றவர்கள், எமது... [ மேலும் படிக்க ]

நாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இன்னமும் உருவாக்கப்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, June 18th, 2019
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுபோலவே இன்று இந்த நாட்டில் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு என்பது பிளவுபட்டுள்ள நிலையில், அது இனவாதிகளுக்கும்,... [ மேலும் படிக்க ]