யாழில் கற்றாளை பிடுங்கிய இருவர் கைது!
Tuesday, June 18th, 2019மண்கும்பானில் சட்டவிரோதமான முறையில் கற்றாளைகளை பிடுங்கிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கற்றாளைகள் பிடுங்கப்படுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
மாகாண சபை தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!
ஆயுதப் பாசறையில் ஒன்றாக இருந்த நாம் மீண்டும் அரசியல் பாசறையில் ஒன்றிணைந்துள்ளோம் - கன்னி உரையில் ஜெ...
5 மாதங்களில் 120,000 பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு பயணம் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ...
|
|