முறையான சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்குத் தண்டனை – அமைச்சர் மத்தும பண்டார அறிவிப்பு!

Tuesday, December 25th, 2018

முறையான வகையில் சேவையை வழங்காத அரச ஊழியர்களுக்குத் தண்டனை வழங்கும் முகமாக சட்டங்களை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் எந்தவிதமான  நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களின் நலன்களுக்காக இந்த நடவடிக்கையை முன்னெடுக்கப் போகிறோம். மக்களுக்கு ஒழுங்காகச் சேவையாற்றவே அரச ஊழியர்கள் காணப்படுகின்றனர் என்றார்.

Related posts: