Monthly Archives: April 2019

6-வது தோல்வியை சந்தித்த கொல்கத்தா!

Friday, April 26th, 2019
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித்... [ மேலும் படிக்க ]

வெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு!

Friday, April 26th, 2019
இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மீண்டும் பொலிஸ் பதிவுகளை பொலிஸார் அறிமுகம் செய்துள்ளனர். வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருப்போரின் விபரங்களை பொலிஸார்... [ மேலும் படிக்க ]

அடையாளம் தெரியாதவர்களால் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!

Friday, April 26th, 2019
முல்லேரியாவில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வர்த்தகரொருவர் உயிரிழந்துள்ளார். அடையாளம் தெரியாத மூன்று பேர் இரு மோட்டார்சைக்கிள்களில் வந்து இந்த... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்!

Friday, April 26th, 2019
சமூக வலைத்தளங்களின் ஊடாக பிழையான தகவல்கள் பரப்பப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது. இது நாட்டின் இயல்பு நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த நிலையில் அவசர கால சட்டத்தின்... [ மேலும் படிக்க ]

பொது இடங்களில் புர்கா அணிவதை தவிருங்கள் – அகில இலங்கை உலமா சபை!

Friday, April 26th, 2019
பொது இடங்களில் முகத்தை மறைக்கும் 'புர்கா' ஆடைகளை அணிவதை தவிர்க்குமாறு அகில இலங்கை உலமா சபை முஸ்லிம் பெண்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில்... [ மேலும் படிக்க ]

இரவு 10 மணிமுதல் மீண்டும் ஊரடங்குச் சட்டம்!

Thursday, April 25th, 2019
இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை அடுத்து இன்று இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை தாக்க திட்டமிட்டதா ஐ.எஸ்? விசாரணையில் வெளியான தகவல்!

Thursday, April 25th, 2019
நாடாளுமன்றத்தில் குண்டுத்தாக்குதல் நடாத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொட- கிரிமெட்டிதென்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை போது குறித்த... [ மேலும் படிக்க ]

பூகொடை நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவம்!

Thursday, April 25th, 2019
கம்பஹா - பூகொடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளது. வெற்றுக் காணி ஒன்றில் சிறிய அளவிலான வெடிப்பு... [ மேலும் படிக்க ]

புலனாய்வாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – அஸ்கிரிய பீடம் !

Thursday, April 25th, 2019
தேசிய தேவையை கருத்திற்கொண்டு புலனாய்வு அதிகாரிகளுக்கு உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று அஸ்கிரிய மகாநாயக்கர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பஞ்சாப் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி!

Thursday, April 25th, 2019
பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் அஷ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும், விராட்கோஹ்லி... [ மேலும் படிக்க ]