Monthly Archives: March 2019

மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகள் 390 போர் கைது!

Sunday, March 3rd, 2019
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 309 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பணி செய்வதற்கான முறையான ஆவணங்களின்றி,... [ மேலும் படிக்க ]

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பிதம்!

Sunday, March 3rd, 2019
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிகள் தொடர்ந்தும் ஸ்தம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கான தவிசாளர் தெரிவு தொடர்பில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையே... [ மேலும் படிக்க ]

ஆலய திருவிழாவில் பட்டாசு வெடித்து இளைஞன் படுகாயம்!

Saturday, March 2nd, 2019
யாழ். குரு நகர் 5 மாடிக்குடியிருப்பிற்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழாவில்  பட்டாசு கொளுத்திய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர்... [ மேலும் படிக்க ]

மக்கள் உணராதவரை நிரந்தர தீர்வை வெற்றிகொள்வது சுலபமானதல்ல – கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, March 2nd, 2019
சுயநலமற்றவகையில் மக்கள் சேவையை மேற்கொள்ளும் தரப்பினரிடம் தமிழ் மக்கள் தமது அரசியல் அதிகாரங்களை வழங்காதவரை எமது இனம் நிரந்தரமான தீர்வை பெற்றுக் கொள்வதென்பது சுலபமானதாக... [ மேலும் படிக்க ]

வலி.வடக்கில் 30 ஏக்கர் காணி விடுவிப்பு!

Saturday, March 2nd, 2019
வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவில் 30 ஏக்கர் காணி மற்றும் மக்கள் பாவனைக்குரிய வீதி ஒன்றும் நாளை மறுதினம் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளது. மயிலிட்டித்துறை வடக்கு, மயிலிட்டி வடக்கு... [ மேலும் படிக்க ]

மாலைதீவு கடலோர பாதுகாப்பு படையினரால் 24 இலங்கை மீனவர்கள் கைது!

Saturday, March 2nd, 2019
சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 24 பேர் மாலைதீவு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிலாபம் பகுதியில்... [ மேலும் படிக்க ]

யாழில் மீன்பிடி இறங்குதுறை பயனாளிகளிடம் கையளிப்பு!

Saturday, March 2nd, 2019
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 74.4 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மீன்பிடி இறங்குதுறை வேலைகள் நிறைவு செய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]

யாழில் 39 மருத்துவர்களுக்கு நியமனம்!

Saturday, March 2nd, 2019
மத்திய சுகாதார அமைச்சின் ஆலோசனைகளுக்கமைய உள்ளகப் பயிற்சியினை நிறைவு செய்த 39 மருத்துவர்களுக்கு யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணியகத்தில் வைத்து நியமனக் கடிதங்கள்... [ மேலும் படிக்க ]

விசா இன்றி தங்கியிருப்பவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம்!

Saturday, March 2nd, 2019
விசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு 500 அமெரிக்க டொலர் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் இதற்கான சட்ட... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் கைது!

Saturday, March 2nd, 2019
இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கரையோர காவல் பிரிவினரால்... [ மேலும் படிக்க ]