மாலைதீவு கடலோர பாதுகாப்பு படையினரால் 24 இலங்கை மீனவர்கள் கைது!
Saturday, March 2nd, 2019சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 24 பேர் மாலைதீவு கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிலாபம் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மீன்பிடித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த மீனவர்களை விடுதலை செய்வது குறித்து மாலைதீவு அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம் – சுகாதார பிரிவினர் வலியுறுத்து!
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச பணிப்புரை – எம்.வீ எக்ஸ் - பிரஸ் பர்ள்” கப்பலினால் சமுத்திர சுற்றாடலுக்கு ஏ...
அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி!
|
|