யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் கைது!

Saturday, March 2nd, 2019

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கரையோர காவல் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – தொண்டைமனாறு பெரியகடற்கரை பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மோகனராசா மற்றும் ராசலிங்கம் ராசசிறி ஆகியோரே தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் சிறியரக படகொன்றும் இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts:

யாழ் மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்- நீர்வள சபை கட்டிட திறப்பு விழா நிக...
ஆசிரியர் உயிரிழப்பு: அதிபர் மீது குற்றச்சாட்டு - விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழர் ஆசிரியர் சங்கம் ...
ராஜித்த சேனாரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்று உத்...