ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் – கலட்டி பகுதியில் சம்பவம்!
Monday, December 17th, 2018
யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான வீடு பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
மீண்டும் பெரும் அதிர்ச்சியில் முல்லைத்தீவு மக்கள்!
இன மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சிறப...
சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு இலங்கைப் பெண்கள் விற்பனை - ஓமானிய துாதரக அதிகாரி பணியில் இரு...
|
|
|


