ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் – கலட்டி பகுதியில் சம்பவம்!
Monday, December 17th, 2018யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான வீடு பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
மாணவனை காணவில்லை என முறைப்பாடு!
தேர்தலுக்காக துரிதப்படுத்தப்பட்டுள்ள ஒருநாள் அடையாள அட்டை விநியோக சேவை!
தொழிற்சங்க நடவடிக்கை - தபால் திணைக்களத்திற்கு 20 மில்லியன் ரூபாய் வருமானம் இழப்பு - தபால் மா அதிபர் ...
|
|