Monthly Archives: March 2019

அனைத்து அமைச்சுக்களையும் கண்காணிக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு!

Saturday, March 9th, 2019
அடுத்துவரும் சில தினங்களில் சகல அமைச்சுக்களையும் கண்காணிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பு... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – டிரம்ப்பின் உதவியாளருக்கு 47 மாதம் சிறை தண்டனை!

Saturday, March 9th, 2019
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடந்த முறைகேடு தொடர்பாக டிரம்ப் உதவியாளருக்கு 47 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் விவகாரத்தில் டிரம்ப்... [ மேலும் படிக்க ]

மன்னார் கடற்பரப்பில் 323 கிலோ கிராம் புகையிலை மீட்பு!

Saturday, March 9th, 2019
மன்னார் - பேசாலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கைவிடப்பட்ட நிலையில் இருந்த 323.4 கிலோ கிராம் புகையிலை... [ மேலும் படிக்க ]

சுரங்க நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

Saturday, March 9th, 2019
இந்தோனேசியாவில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக... [ மேலும் படிக்க ]

யாருக்கு வெற்றி? – வடக்கின் போரில் விறுவிறுப்பு!

Saturday, March 9th, 2019
வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணியும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் விளையாடுவதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று... [ மேலும் படிக்க ]

ரயில்வே பணிப்புறக்கணிப்பு ஓரளவு வழமைக்கு!

Saturday, March 9th, 2019
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் திடீரென மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு ஓரளவு வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயிவே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. நேற்று(08)... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் 450 முறைப்பாடுகள்!

Saturday, March 9th, 2019
போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 450 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை துறைமுகம் விரைவில் அபிவிருத்தி!

Saturday, March 9th, 2019
காங்கேசன்துறை துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் காணிகளை பெற்று கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக தேவையான நிதி... [ மேலும் படிக்க ]

நாடுதழுவிய பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்!

Saturday, March 9th, 2019
எதிர்வரும் 13ம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவருக்கு பதவியுயர்வு!

Friday, March 8th, 2019
அரச தேசிய புலனாய்வுத்துறை தலைவராக செயற்படும் பிரதி பொலிஸ்மா அதிபர் டி.ஜி.நிலந்த ஜெயவர்தன, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். குறித்த பதவியுயர்வு பெப்ரவரி 28... [ மேலும் படிக்க ]