அனைத்து அமைச்சுக்களையும் கண்காணிக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு!
Saturday, March 9th, 2019அடுத்துவரும் சில தினங்களில் சகல அமைச்சுக்களையும் கண்காணிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ். மாநகரசபையில் ஓய்வு நிலை வயதினை அண்மித்துள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்க...
கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பு: இலங்கையின் 13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் பலர் தன்னார்வமாக குருதிக்கொடை!
|
|