காஸ் நிறுவங்கள் நாடு முழுவதும் மொபைல் சேவையில்!
Thursday, March 26th, 2020சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு தேவையான நடவடிக்கையை லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.
அந்தவகையில் லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவங்கள் நாடு முழுவதும் மொபைல் சேவைகள் செயல்படுத்தியுள்ளது.
அந்த வகையில் நுகர்வேரின் தேவையை கருத்தில் கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடுகளுக்கு சென்று கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
மாணவர்களுக்கான மடிக் கணினிகள் 2 மாதங்களுக்குள் வழங்கப்படும் - கல்வி அமைச்சர் அகில விராஜ்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் வெளிவரும் உண்மைகள்!
புரவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீவிரம் - சுப்பர்...
|
|