நாடுதழுவிய பணிப்புறக்கணிப்புக்கு ஆயத்தமாகும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்!
Saturday, March 9th, 2019எதிர்வரும் 13ம் திகதி நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள முரண்பாடுகள் தொடர்பில் உரிய தீர்வொன்றினை வழங்கி, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களது சம்பள உயர்வினை அரசிற்கு வலியுறுத்தி குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
Related posts:
நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிப்பவர்களை உடன் கைது செய்ய விசேட பொலிஸ் பிரிவு அமைப்பு!
தொடர்கிறது தபால் ஊழியர்களின் போராட்டம்!
பரேட் சட்ட விவகாரம் - இலங்கை வங்கிகள் சங்கம் எச்சரிக்கை!
|
|