Monthly Archives: March 2019

‘படைப் புழு” தாக்கம் போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவுக்கும் நஷ்டஈடுகள் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019
இந்த நாட்டு விவசாயத்துறைக்கு அண்மையில் ஏற்பட்டிருந்த ‘படைப் புழு” தாக்கத்தின் காரணமான அழிவைப் போன்று, தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவு என்பது மிகவும்... [ மேலும் படிக்க ]

நாற்புறமும் கடலிருந்தும் மீன்பிடித்துறை மேம்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019
இலங்கை, கடலால் சூழப்பட்ட தீவு என பெருமிதமாக பேசப்படுகின்றது. ஆனாலும் நாம் இன்னும் மீன் அறுவடையில் தன்னிறைவு அடையவில்லை. ஆயிரத்திற்கு மேற்பட்ட தீவுகளை கொத்துக் கொத்தாக கொண்ட மாலைதீவு... [ மேலும் படிக்க ]

இந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, March 22nd, 2019
வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் கடைகள் தொடர்பில் கடந்த வருடம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைவாக, அங்கு 40 வருடங்களாக வர்த்தக... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் மேச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Friday, March 22nd, 2019
இறக்குமதி பால்மாவில் பன்றிக் கொழுப்பு கலந்திருப்பதாகக் கூறப்படுகின்ற நிலையில், தேசிய பால் உற்பத்தியில் தன்னிறைவு காண்போம் என ஊடகங்களில் கூறுகின்ற நீங்கள், கால்நடைகள் தன்னிறைவு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் விபத்து – இளைஞன் படுகாயம்!

Friday, March 22nd, 2019
பாண் விற்பனை செய்யும் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார். இந்த விபத்து கிளிநொச்சி புதுக்காடு பகுதியில் இன்று... [ மேலும் படிக்க ]

‘படைப் புழு” தாக்கம் போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவுக்கும் நஷ்டஈடுகள் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, March 22nd, 2019
இந்த நாட்டு விவசாயத்துறைக்கு அண்மையில் ஏற்பட்டிருந்த ‘படைப் புழு” தாக்கத்தின் காரணமான அழிவைப் போன்று, தற்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவு என்பது மிகவும்... [ மேலும் படிக்க ]

உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து – ஐ.நா. புள்ளிவிபர ஆய்வில் தகவல்!

Friday, March 22nd, 2019
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து தொடர்ந்தும் முதலிடத்திலும் இந்தியா 140 ஆவது இடத்திலும் உள்ளதாக ஐ.நாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

மாகாண வரி மதிப்பீட்டாளர் போட்டி பரீட்சை எதிர்வரும் 7 ஆம் திகதி!

Friday, March 22nd, 2019
வடக்கு மாகாண இறைவரி சேவையின் நிறைவேற்றுத்தரத்தில் மாகாண வரி மதிப்பீட்டாளர் III  பதவிக்கு ஆட் சேர்ப்பு செய்வதற்கான  திறந்த போட்டிப்பரீட்சையானது எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளுக்கு தகவல் தொழில்நுட்பத்துறையியல் வேலை வாய்ப்பு – அமைச்சர் அஜித் பெரேரா!

Friday, March 22nd, 2019
தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் அல்லாத பட்டதாரிகளுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் பயிற்சியளித்து வேலை வாய்ப்பு வழங்கப்படவுள்ளதுடன், அவர்களுக்கான பயிற்ச்சிக்காலத்தில் 25 ஆயிரம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் உவர்நீராக மாறும் குடிநீர் – மழை நீரை சேமிக்க அரசு திட்டம்!

Friday, March 22nd, 2019
வடமாகாணத்தில் குடிநீர் உவர் நீராக மாறிவரும் நிலையில் மழைநீரை சேமித்து மக்களுக்கு குடிநீராக வழங்குவதற்காக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றதாக... [ மேலும் படிக்க ]