கிளிநொச்சியில் விபத்து – இளைஞன் படுகாயம்!
Friday, March 22nd, 2019
பாண் விற்பனை செய்யும் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த விபத்து கிளிநொச்சி புதுக்காடு பகுதியில் இன்று நடந்துள்ளது. விபத்தில் அறத்தி நகரைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
Related posts:
இரத்த மாதிரி அறிக்கையை விரைவாக பெற்று கொடுக்காத மருத்துவமனைகளுக்கு நடவடிக்கை!
மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் – ஜனாதிபதி!
ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அரசாங்கம் நடவடிக...
|
|
|


