கிளிநொச்சியில் விபத்து – இளைஞன் படுகாயம்!
Friday, March 22nd, 2019பாண் விற்பனை செய்யும் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த விபத்து கிளிநொச்சி புதுக்காடு பகுதியில் இன்று நடந்துள்ளது. விபத்தில் அறத்தி நகரைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
Related posts:
குறுந்தகவல் மூலம் EPF கணக்கு விபரங்கள் - அரசாங்கம்!
கொரோனாவை கட்டுப்படுத்தும் பயணத்தடைக்கு வடபகுதி மக்கள் பூரண ஒத்துழைப்பு - மக்கள் நடமாட்டமின்றி வெறிச...
சுற்றுலா பயணிகளுக்கு டொலர்களில் பயணச்சீட்டினை விற்பனை செய்வது குறித்து பரிசீலனை – அமைச்சர் பந்துல கு...
|
|