Monthly Archives: January 2019

இறக்குமதி வரி குறைப்பு – உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு பாரிய நட்டம்!

Saturday, January 26th, 2019
உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி குறைந்துள்ள நிலையில் யாழ். மாவட்ட உருளைக்கிழங்குச் செய்கையாளர்கள் பாரிய நட்டத்தை எதிர்நோக்க நேரிடும் என விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்.... [ மேலும் படிக்க ]

கொடிகாமப் புகையிரதக் கடவையில் காவலாளி இல்லை- மக்கள் விசனம்!

Saturday, January 26th, 2019
கொடிகாமம் - நாவலடிப் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையில் காவலாளி கடமையிலில்லை எனவும் பாரிய அனர்த்தம் நிகழ முன்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப் பகுதி மக்கள்... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை  – கொழும்பு சேவையை ஜன.30 ஆரம்பிக்கிறது உத்தரதேவி!

Saturday, January 26th, 2019
உத்தரதேவி ரயிலின் கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சேவை எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களத்தால்... [ மேலும் படிக்க ]

புகைத்தல் மற்றும் வெற்றிலை மெல்ல தடை!

Saturday, January 26th, 2019
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அனைத்துப் பொதுச் சந்தைகளின் உட்பகுதிகளில் புகைத்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மதுபானம் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வறிய மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஈழ மக்கள் ஜனநா கட்சியின் பிரான்ஸ் கிளை உதவிக்கரம்

Friday, January 25th, 2019
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் உள்ள வறிய குடும்பங்களின் வாழ்வாதார செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளையின் முயற்சியால்... [ மேலும் படிக்க ]

மாகாணசபை தேர்தலை காலம் தாழ்த்துவது ஜனநாயக மறுப்பாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, January 25th, 2019
ஏற்கனவே மாகாண சபை தேர்தல்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஏற்பட்டிருந்த தாமதங்களின் பின்னர், இந்த நாடாளுமன்றத்தைப் பிரதிநதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சிகளும் விரைவில்... [ மேலும் படிக்க ]

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Friday, January 25th, 2019
மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்தாமை தொடர்பில்   நாடாளுமன்றத்தின் கடந்த முதலாவது அமர்வில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் நான் ஒரு கேள்வியினையும் முன்வைத்துள்ளேன்.... [ மேலும் படிக்க ]

கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மாகாணசபையில் எதுவும் நடக்கவில்லை –  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 25th, 2019
வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் பிரிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு மாகாணம் ஓரளவு நன்மைகளை மாகாண சபையின் வாயிலாகக் கண்டுள்ள போதிலும், வடக்கு மாகாணம் இந்த நாட்டில் மிகவும்... [ மேலும் படிக்க ]

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Friday, January 25th, 2019
மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்தாமை தொடர்பில்   நாடாளுமன்றத்தின் கடந்த முதலாவது அமர்வில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் நான் ஒரு கேள்வியினையும் முன்வைத்துள்ளேன்.... [ மேலும் படிக்க ]

கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன? – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, January 25th, 2019
கிழக்கில் அமெரிக்க இராணுவ முகாம் அமைக்கப்படுவது தொடர்பில் உண்மைத் தன்மை என்ன?அவ்வாறு அமையப்பெறுமாயின் அது நாட்டின் அறைமைக்கு அச்சுறுத்தலாகாதா என – பிரதமரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]