காங்கேசன்துறை – கொழும்பு சேவையை ஜன.30 ஆரம்பிக்கிறது உத்தரதேவி!
Saturday, January 26th, 2019உத்தரதேவி ரயிலின் கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சேவை எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.
இலங்கை ரயில்வே திணைக்களத்தால் இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட புதிய ரயில் காங்கேசன்துறை – கொழும்பு ரயில் மார்க்கத்தில் உத்தரதேவி சேவையாக ஈடுபடுத்தப்படவுள்ளது.
குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு ரயிலான உத்தரதேவி கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான நிரந்தர சேவையை எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது.
Related posts:
பொறுப்பற்ற நிலைமையே பெண்கள் மீதான வன்முறைக்கு காரணம்!
200 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சவுதி அரேபிய சிறையில்!
தடுப்பூசிகள் விற்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து விசாரணை!
|
|