Monthly Archives: January 2019

கோப்பாய் வைத்தியசாலையில் 18 ஆயிரம் பேருக்கு சிகிச்சை- 111 பேர் டெங்கு நோயாளர்கள்

Sunday, January 20th, 2019
கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடம் 18 ஆயிரம் வெளிநோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் என கோப்பாய் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ். மாவட்டத்தின் வலிகாமம்... [ மேலும் படிக்க ]

குளிரான காலநிலை வடக்கில் இரு வாரங்கள் நீடிக்கும்!

Sunday, January 20th, 2019
வடக்கில் குளிரான காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் இதன்போது சுவாசம் தொடர்பான நோய்கள், உடலில் அசௌகரியங்களும் ஏற்படும் எனவும் இதனால் குளிரைத் தாங்கக் கூடிய... [ மேலும் படிக்க ]

பாவனை இன்றிக் காணப்படும் பால் சேகரிப்பு நிலையம்!

Sunday, January 20th, 2019
கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கே.என்.57, கிராம அலுவலர் பிரிவின் புன்னைநீராவிக் கிராமத்தில் கடந்த நான்கு வருடமாக பால் விநியோகத்துக்கு என்று சீரமைப்புச் செய்யப்பட்டுள்ள 30... [ மேலும் படிக்க ]

தராசுகளில் மோசடி செய்த 59 வர்த்தகர்களுக்கு வழக்கு!

Sunday, January 20th, 2019
அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள் அலுவலர்கள் 59 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கொட்டடி, நாவாந்துறை, சின்னக்கடை, கல்வியங்காடு, குருநகர் வாடி, காக்கைதீவு,... [ மேலும் படிக்க ]

கடந்த வருடத்தில் புதுக்குடியிருப்பில் அதிகரித்த சட்டவிரோத மணல் அகழ்வு!

Sunday, January 20th, 2019
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலேயே அதிகளவான சட்ட விரோத மணல் அகழ்வு கடந்த 2018 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாகப் பொலிஸ் புள்ளி விபரம்... [ மேலும் படிக்க ]

மயங்கி விழுந்தவர் சாவு – சாவகச்சேரியில் பரிதாபம்!

Sunday, January 20th, 2019
சாவகச்சேரி நகரப் பகுதிக்குச் சென்ற குடும்பத் தலைவர் வழியில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இவரது சடலம் சாவகச்சேரி மருத்துவமனை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்... [ மேலும் படிக்க ]

20 வருடங்கள் ஆசிரியப் பணி புரிந்த பலரும் உள நெருக்கீடுகளால் ஓய்வுபெறும் அவலம் – தமிழர் ஆசிரியர் சங்கம்!

Sunday, January 20th, 2019
வடக்கு – கிழக்கு மாகாண ஆசிரியர்களில் இருபது வருடங்கள் சேவை நிறைவு செய்த பெரும்பாலானவர்கள் அறுபது வயதுக்கு முன்னரே உள நெருக்கீடுகளால் ஓய்வுபெற முடிவு செய்கின்றனர். அதை அவதானிக்க... [ மேலும் படிக்க ]

கோர விபத்து –  கொழும்பு-சிலாபம் வீதியில் 6 பேர் பலி!

Sunday, January 20th, 2019
வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு-சிலாபம் வீதியில் வென்னப்புவ பகுதியில் லொரி ஒன்றுடன் சொகுசு வாகனம் மோதி விபத்து... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அரசியல் தெளிவே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் – பருத்தித்துறையில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Saturday, January 19th, 2019
தமிழ் மக்கள் அரசியலில் தெளிவான நிலையை அடைவதனூடாகவே, எதிர்காலத்தில் அவர்கள் தமக்கான நிலையான அரசியல் தீர்வுகளையும் அபிவிருத்திகளையும் எட்ட முடியும். அந்த வகையில் சரியான அரசியல்... [ மேலும் படிக்க ]

இரணைமடு குளத்திலிருந்து கடலுக்கு திறந்துவிடும் மேலதிக நீரை யாழ். மக்களுக்கு குடிநீராகத் தாருங்கள் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, January 19th, 2019
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளினதும், மக்களினதும் தேவைக்கு அதிகமான 60 சதவீத நீர் கடலுக்கு திறந்துவிடப்படுகின்றது. கடலுக்குத் திறந்துவிடப்படும் நீரை யாழ்ப்பாண மக்களின் குடிநீர்த்... [ மேலும் படிக்க ]