Monthly Archives: December 2018

கட்சியின் நிர்வாக கட்டமைப்புகள் வட்டார ரீதியில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 29th, 2018
கட்சியின் நிர்வாக கட்டமைப்புகள்  வட்டார ரீதியில் மேலும் வலுப்படுத்தப்பட்டு எமது கட்சியின் கொள்கையையும் வேலைத்திட்டத்தையும் வென்றெடுக்கும் வகையில் கட்சித் தோழர்களும்... [ மேலும் படிக்க ]

பயிற்சியை நிறைவு செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம்!

Saturday, December 29th, 2018
உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படவிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன... [ மேலும் படிக்க ]

பயணச்சீட்டுக்களை நான்கு விதமாக விநியோகிக்க நடவடிக்கை – தொடருந்துத் திணைக்களம்!

Saturday, December 29th, 2018
தொடருந்து பயணச்சீட்டுக்களை நான்கு விதமாக விநியோகிப்பதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜூன் - ஜூலை மாதங்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றில் பெப்ரவரி மாதம் பாதீடு முன்வைப்பு!

Saturday, December 29th, 2018
2019ஆம் ஆண்டுக்கான பாதீடு பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Saturday, December 29th, 2018
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் திடீர் பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 32 டெங்கு... [ மேலும் படிக்க ]

இரணைமடு தொடர்பில் விசாரணை செய்ய மூவரடங்கிய குழு நியமனம்!

Saturday, December 29th, 2018
இரணைமடுகுளம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நியமித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் சுப்பிரமணியம்... [ மேலும் படிக்க ]

நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை தற்காலிகமாக நிறுத்துமாறு பணிப்பு – பிரதமர்!

Saturday, December 29th, 2018
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை விநியோகிக்க நடவடிக்கை!

Saturday, December 29th, 2018
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை அடுத்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத்தின்... [ மேலும் படிக்க ]

ஹட்டனில் பாரிய தீப்பரவல் –  24 வீடுகள் தீக்கிரை!

Saturday, December 29th, 2018
ஹட்டன் - டிக்கோயா போடெய்ஸ் 30 ஏக்கர் தோட்டத்தின் லயன் குடியிருப்புக்களில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்ட குறித்த தீப்பரவல் காரணமாக குடியிருப்பில் உள்ள 24... [ மேலும் படிக்க ]

பகிடிவதையின் கொடூரம் – யாழில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற மாணவன்!

Saturday, December 29th, 2018
யாழ்.பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் மாணவனே தற்கொலைக்கு... [ மேலும் படிக்க ]