Monthly Archives: December 2018

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

Thursday, December 27th, 2018
இந்தோனேஷியாவின் மடாரம் நகரின் கிழக்கே 78 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றத்தைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை சுனாமி அலை தாக்கியது. இதில்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம்!

Thursday, December 27th, 2018
பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி, ரஷியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், அண்டை... [ மேலும் படிக்க ]

ஆஸ்திரேலிய மண்ணில் பல சாதனைகளுடன் அசத்தி வரும் புஜாரா!

Thursday, December 27th, 2018
மெல்போர்னில் நடைபெற்று வரும் 3ஆவது டெஸ்டில் 280 பந்துகளில் சதம் எடுத்துள்ளார் புஜாரா. இந்தத் தொடரில் இதுவரை 328 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில்... [ மேலும் படிக்க ]

புரோ பட்மிண்டன் லீக் – ஆமதாபாத் வெற்றி!

Thursday, December 27th, 2018
புரோ பட்மிண்டன் லீக் போட்டியில் தில்லி டேஷர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்... [ மேலும் படிக்க ]

இந்திய குத்துச்சண்டை பயிற்சியாளராக குட்டப்பா!

Thursday, December 27th, 2018
இந்திய ஆடவர் குத்துச்சண்டை அணிக்கான பயிற்சியாளராக, துரோணாச்சார்யா விருது வென்ற சி.ஏ. குட்டப்பா (39) பொறுப்பேற்றுள்ளார். அந்தப் பொறுப்பிலிருந்த எஸ்.ஆர். சிங் ஓய்வுபெற்றதை அடுத்து, கடந்த 10... [ மேலும் படிக்க ]

கைபேசி, இணையத்தளம் ஆகியவற்றால் குற்றம் அதிகரிப்பு – பொலிஸ்மா அதிபர்!  

Thursday, December 27th, 2018
இணையத்தளங்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் என்பவற்றைப் பயன்படுத்தி இடம்பெறும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களை வெற்றிடமுள்ள பாடசாலைகளுக்கு மாற்றுங்கள் – வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை!

Thursday, December 27th, 2018
வடமாகாணத்தில் சில பாடசாலைகளில் மேலதிகமாக ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களை ஆசிரியர் வெற்றிடம் நிலவும் பாடசாலைகளுக்கு உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து... [ மேலும் படிக்க ]

பயிர்களுக்குப் பீடைநாசினி விசிறினால் 14 நாள்களின் பின்னரே அறுவடை செய்ய வேண்டும் – சுகாதாரப் பகுதியினர் அறிவித்தல்!

Thursday, December 27th, 2018
உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளுக்குப் பீடைநாசினிகள் விசிறப்பட்டு ஆகக்குறைந்தது 14 நாள்களின் பின்னரே அறுவடை செய்யப்பட வேண்டும் என்று கண்டிப்பான உத்தரவு ஒன்று சுகாதாரப் பிரிவு... [ மேலும் படிக்க ]

சிறிய வெங்காயச் செய்கைக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Thursday, December 27th, 2018
யாழ்ப்பாணத்தில் பெரிய வெங்காயச் செய்கையில் எவரும் ஈடுபடாதபோதும் இலவசக் காப்புறுதி உண்டு. ஆனால் அதிகளவான விவசாயிகள் சிறிய வெங்காயச் செய்கையில் ஈடுபடுகின்றனரெனினும் இலவசக்... [ மேலும் படிக்க ]

பிரதமர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம்!

Thursday, December 27th, 2018
வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை(28) கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர்... [ மேலும் படிக்க ]