கைபேசி, இணையத்தளம் ஆகியவற்றால் குற்றம் அதிகரிப்பு – பொலிஸ்மா அதிபர்!
Thursday, December 27th, 2018
இணையத்தளங்கள் மற்றும் கைத்தொலைபேசிகள் என்பவற்றைப் பயன்படுத்தி இடம்பெறும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக கைத்தொலைபேசி மற்றும் கணினிகள் ஊடாக முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இதுபோன்ற அச்சங்களின்றி அனைத்து பிரஜைகளும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை பொலிஸ் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி செல்வதாக பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தடுப்பூசி செலுத்தல் செயற்பாட்டுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு - ஐரோப்பிய ஒன்றியத்தினூ...
மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு!
புத்தாண்டின் முற்பகுதியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படு - அமைச்...
|
|
|


