பிரதமர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம்!
Thursday, December 27th, 2018வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை(28) கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவிருப்பதாக பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரஞ்சித் மதுத்துமபண்டார தெரிவித்தார்.
Related posts:
சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க...
நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது!
ராஜபக்சாக்கள் நாட்டை விட்டு தப்பியோடப்போவதில்லை – இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவிப்பு!
|
|