Monthly Archives: August 2018

தமிழர்களின் அனைத்துவகைப் பின்னடைவுகளுக்கும் சரியானஅரசியல் தலைமை அமையாமையே காரணமாகும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் ஸ்டாலின் சுட்டிக்கட்டு!

Thursday, August 23rd, 2018
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சிகளைகாலத்தின்அவசியமானஒன்றாகவேகருதுகின்றோம். அதேவேளை இந்த வேலைத்திட்டமானது தேர்தலை கருத்தில் கொண்டதாக மட்டுமல்லாமல், எமது மக்களின் வாழ்வியல்... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வன்முறை செயற்பாடுகளின் பின்னணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதா?

Thursday, August 23rd, 2018
யாழ்ப்பாணம் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற வன்முறை செயற்பாடுகளின் பின்னணிகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பாரிய சூறாவளியினுள் சிக்கவுள்ளது ஹவாய் தீவுகள்!

Thursday, August 23rd, 2018
பசுபிக் சமுத்திரத்தின் ஹவாய் தீவுகளை பாரிய சூறாவளி தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது சூறாவளி வகைகளில் நான்காவது மண்டலத்தை சேர்ந்தது என சர்வதேச வானிலை ஆய்வாளர்கள்... [ மேலும் படிக்க ]

அணி அகில இலங்கை ரீதியில் 2 ஆவது சுற்றுக்கு முன்னேறியது மூளாய் விக்டோறி விளையாட்டுக் கழகம்!

Thursday, August 23rd, 2018
ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதனையை அல்லது அவர்களது இலக்கை எட்டுவதற்கு எதிர்கொள்ளும் வசால்களும் சோதனைகளும் சொல்லில் அடங்காது. அவற்றை தாண்டியும் சாதனை படைத்த ஒவ்வொரு சாதனைகளுக்கும்... [ மேலும் படிக்க ]

புகையிரதத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி விபத்து: இரு இளைஞர்கள் பலி!

Thursday, August 23rd, 2018
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோட்டர் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். ஒரு இளைஞரின் இரு துண்டுகளாக... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் படகு மூழ்கியது!

Wednesday, August 22nd, 2018
நெடுந்தீவு கடலில் படகு ஒன்று மூழ்கியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படகில் 10 பேர் இருந்தனர் என்றும் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்துகொண்டிருந்தனர் என்று... [ மேலும் படிக்க ]

மக்கள் இயல்பு வாழ்வை எட்ட முடியாதிருப்பது ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உகந்ததல்ல – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினளர் தவநாதன்!

Wednesday, August 22nd, 2018
“போர் நிறைவடைந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையிலும் மக்கள் இன்னும் தமது இயல்பு வாழ்வை எட்ட முடியாத நிலையில் இருப்பது மிகுந்த வேதனையளிக்கின்றது, மீள்குடியேற்ற காலம் தொடக்கம் இன்று வரை... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!

Wednesday, August 22nd, 2018
முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். அதன்படி முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான குறைந்தபட்ச வயதெல்லையை 35ஆக... [ மேலும் படிக்க ]

இழுவைப்படகு விவகாரம் தொடர்பில் இந்தியாவுடன் பகைக்க முடியாது –  கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சா!

Wednesday, August 22nd, 2018
இந்திய இழுவைப்படகு விவகாரம் இந்தியாவை பகைக்க முடியாதென கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் விஜயமுனி சொய்சா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த... [ மேலும் படிக்க ]

வரி விதிப்பு : விவசாயத்திற்கு கூடுதல் வருமானம்!

Wednesday, August 22nd, 2018
சுங்க வரி விதிக்கப்பட்டமையினால் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானம் கிடைப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு 40 ரூபா சுங்க... [ மேலும் படிக்க ]