Monthly Archives: August 2018

பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்டம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றி!

Friday, August 3rd, 2018
இலங்கை பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் ஒழுங்கமைத்து நடத்தும் பாடசாலைகளின் 17 வயதுப் பிரிவு துடுப்பாட்ட... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை : சமூக வலைத்தளங்களில் வினாத்தாள் வெளியிடத்தடை!

Friday, August 3rd, 2018
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பின்னர் பரீட்சை வினாத்தாள்களை இரகசியமாக வைத்திருத்தல், சமூக வலைதளங்களில் பகிருதல் மற்றும் பத்திரிகைகளில் பிரபலப்படுத்துவது உள்ளிட்டவை தடை... [ மேலும் படிக்க ]

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறை!

Friday, August 3rd, 2018
ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை (11.08.2018) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கச்... [ மேலும் படிக்க ]

இரு சிறுமிகளை அச்சுறுத்தி அலரி விதை ஊட்டப்பட்டதா? – வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை!

Friday, August 3rd, 2018
இனந்தெரியாதவர்களால் அழைத்துச் செல்லப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு அலரி விதை ஊட்டப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு இரு சிறுமிகள் வவுனியா பொது மருத்துவ மனையில் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

இடையூறு செய்தோர் மீது பாய்கிறது சட்டம்!

Friday, August 3rd, 2018
நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் மன்று கட்டளையிட்டது. மாத்தளன்... [ மேலும் படிக்க ]

வவுனியா சதொசவில் விற்கப்பட்ட சீனியில் யூரியா!

Friday, August 3rd, 2018
வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட சீனியை பயன்படுத்த வேண்டாமென சுகாதாரப் பரிசோதகர்கள் எச்சரித்துள்ளனர். அதில் தவறுதலாக யூரியா கலந்துள்ளது என்றும் அவர்கள்... [ மேலும் படிக்க ]

சிறுமி உயிரிழப்பு : பன்றி இறைச்சி காரணம்?

Friday, August 3rd, 2018
காட்டுப் பன்றி இறைச்சியை உட்கொண்ட 2 வயதுச் சிறுமி சுகவீனமடைந்து 3 ஆம் நாள் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவம் கம்பளை வெலிகல்ல கூறுகல கிராமத்தில் இடம்பெற்றது. அதே இடத்தைச்... [ மேலும் படிக்க ]

பிரதமரால் விக்ரோறியா கல்லூரி மாணவிக்குச் சான்றிதழ்!

Friday, August 3rd, 2018
சிறப்புத் திறமைகளை வெளிப்படுத்தியமைக்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து யாழ் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மாணவிக்குச் சான்றிதழ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி நிதி ஒதுக்கீடு : வடமராட்சி கிழக்கு கேவில் வெள்ளிநிலா மைதானப் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

Friday, August 3rd, 2018
வடமராட்சி கிழக்கு முள்ளியான் - கேவில் பிரதேச வெள்ளிநிலா  விளையாட்டுக் கழக மைதான புனரமைப்புப் பணிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் செபமாலை... [ மேலும் படிக்க ]

விராட் கோலி சதம்:  ஆட்டநேர முடிவில் இந்திய அணி 274 ரன்கள் !

Friday, August 3rd, 2018
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின் சதத்தால் இந்திய அணி 274 ரன்கள் எடுத்தது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட்... [ மேலும் படிக்க ]