Monthly Archives: August 2018

அனைத்து பேருந்துகளும் சேவையில் ஈடுபட முடியும் : அமைச்சர் மங்கள சமரவீர!

Thursday, August 9th, 2018
புகையிரத சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் ஆரம்பித்துள்ள திடீர் பணிப்புறக்கணிப்புக் காரணமாக இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் அதன் வீதி அனுமதிப்பத்திரத்தை கருத்திற்கொள்ளாது சேவையில்... [ மேலும் படிக்க ]

90 கிராம் நிறைக்குட்பட்ட நண்டுகளைப் பிடிக்காதீர் – கடற்றொழிலாளர் சம்மேளனம் அறிவுறுத்து!

Thursday, August 9th, 2018
கடல் வளத்தைப் பாதுகாப்பதுடன் எதிர்கால சந்ததியினருக்கு கடல் வளத்தைக் கையளிக்கும் நோக்கோடு கடலில் உள்ள சிறிய நண்டுகளை தொழிலாளர்கள் பிடிப்பதை தவிர்க்குமாறு யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]

கச்சாய் – பருத்தித்துறை பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பித்துத் தருமாறு கோரிக்கை!

Thursday, August 9th, 2018
வீதி பழுதடைந்து காணப்பட்டதால் நிறுத்தப்பட்ட கச்சாய் - பருத்தித்துறை பேருந்து சேவையைத் தற்போது வீதி செப்பனிடப்பட்டதால் மீண்டும் ஆரம்பிக்குமாறு கச்சாய் பொது அமைப்புக்கள் இலங்கை... [ மேலும் படிக்க ]

ஈ – உள்ளுராட்சி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ள உள்ளுராட்சி சபைகள்!

Thursday, August 9th, 2018
உள்ளுராட்சி சபைகளை ஈ - உள்ளுராட்சி என்னும் நிகழ்ச்சித் திட்டத்தினை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மேற்கொள்ளவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களால்... [ மேலும் படிக்க ]

யாழில் 312 வழக்குகளில் ரூ.141/2 இலட்சம் தண்டம் – பாவனையாளர் அதிகார சபையின்!

Thursday, August 9th, 2018
யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையால் 312 வழக்குகளில் 14 இலட்சத்து 43 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது என்று சபையின் வடக்கு மாகாண உப பொறுப்பதிகாரி சாதிக் தெரிவித்தார். இந்த... [ மேலும் படிக்க ]

கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு ரூ.470 இலட்சம் செலவில் புதிய விடுதி!

Thursday, August 9th, 2018
கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையின் மாணவர் விடுதி 470 இலட்சம் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்படவுள்ளது. சமையல் கூடம் மற்றும் வசதிகளுடன் கூடியதான மூன்று மாடிகளைக் கொண்டதாக... [ மேலும் படிக்க ]

1000 சி.சி.க்கும் குறைந்த வாகனங்களுக்கு மேலதிக வரி விலக்கு!

Thursday, August 9th, 2018
1000 சிசிக்கும் குறைந்த திறனுடைய வாகனங்களுக்கு அறவிடப்படும் மேலதிக வரியை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1000 சிசிக்கும் குறைவான திறனுடைய அனைத்து மோட்டார் வாகனங்கள்... [ மேலும் படிக்க ]

யுத்த இழப்பீட்டு சட்ட மூலத்திற்கு 2/3 அல்லது சர்வஜன வாக்கெடுப்பு – தேவை என உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Thursday, August 9th, 2018
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலக சட்டமூலத்தின் சில விதிமுறைகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை... [ மேலும் படிக்க ]

விச ஜந்துக்களின் தாக்கத்தால் 10 பேர் வைத்தியசாலையில்!

Thursday, August 9th, 2018
தென்மராட்சிப் பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்குள் பத்துப்பேர் விச ஜந்துக்களின் தாக்கத்திற்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சாதகமாக்கி பெருமை சேர்ப்பவர்களாக உருவாகவேண்டும் – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Thursday, August 9th, 2018
கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சாதகமாக கொண்டு பெற்றோருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாக ஒவ்வொரு மாணவரும் மாற வேண்டும்”இதுவே எமது எதிர்பார்ப்பு என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]