Monthly Archives: August 2018

ரயில்வே பணிப்புறக்கணிப்பு : போக்குவரத்தில் இடையூறெனின் உடன் அழைக்கவும்!

Friday, August 10th, 2018
ரயில்வே பணிப்புறக்கணிப்பை அடுத்து இலங்கை போக்குவரத்து சபை, பயணிகளுக்கான பேருந்து சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. இதனடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள்... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணயவிவாதத்திற்கு பின்னர் தேர்தல் குறித்து தீர்மானம்!

Friday, August 10th, 2018
மாகாண சபை தேர்தலை புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா நடாத்துவது என்பது தொடர்பில் புதிய முறையின் கீழான எல்லை நிர்ணயம் குறித்த விவாதத்திற்கு பின்னர் தீர்மானம் ஒன்றினை எட்ட பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]

அமைச்சர் விடயம் தொடர்பில் ஆராய்பவர்கள் மக்கள் பிரச்சினை தொடர்பில் ஏன் ஆராயவில்லை – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணச சபை உறுப்பினர் தவநாதன் கேள்வி

Friday, August 10th, 2018
அமைச்சர் விடயம் தொடர்பில் ஆழமாக சட்ட நுணுக்கங்களை ஆராய்பவர்கள் பொதுமக்களின் பிரச்சினை தொடர்பில் ஏன் இவ்வாறு ஆராயவில்லை என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் கேள்வி... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் கொக்குவில் இந்துக் கல்லூரி வெற்றி!

Friday, August 10th, 2018
யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சென்.பற்றிக்ஸ் அணியை வென்றது கொக்குவில் இந்துக் கல்லூரி அணி. நேற்று முன்தினம் நடைபெற்ற இப்... [ மேலும் படிக்க ]

காற்றில் இயங்கும் கார் கண்டுபிடிப்பு!

Friday, August 10th, 2018
காற்றில் இயங்கும் கார் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, எகிப்து மாணவர்கள் அசத்தியுள்ளனர். பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவற்றில் இயங்கும் கார்களை பார்த்திருக்கிறோம். புதிய... [ மேலும் படிக்க ]

மன்னிப்பு கடிதம் எழுதி தர இம்ரான்கானுக்கு உத்தரவு!

Friday, August 10th, 2018
'தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய இம்ரான் கான், மன்னிப்பு கடிதம் எழுதி தர வேண்டும்' என, பாக்., தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அண்டை நாடான பாகிஸ்தானில், சமீபத்தில் பொதுத் தேர்தல்... [ மேலும் படிக்க ]

அடையாள அட்டை பெற 100 ரூபா – அமைச்சர் எஸ்.பி நாவின்ன !

Friday, August 10th, 2018
தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்பவர்களிடம் கட்டணம் அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என உள்நாட்டு... [ மேலும் படிக்க ]

கேரளாவில் கனமழை:  26 பேர் பலி!

Friday, August 10th, 2018
கேரள மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக புதன்கிழமை நள்ளிரவு முதல் வியாழக்கிழமை வரையில் 26 பேர் பலியாகினர். இதில் 17 நபர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் ஏற்பாட்டில் வவுனியாவில் வீதி போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி! பெருந்திரளானோர் பங்கேற்பு!!

Friday, August 10th, 2018
நாட்டில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் முகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா நகரில் பாரிய... [ மேலும் படிக்க ]

சமூக அக்கறையுடன் ஒன்றுதிரண்டால் வேலணை பிரதேசத்தை இதர சபைகளுக்கு முன்னுதாரணமானதாக மாற்றியமைக்க முடியும் – தவிசாளர் கருணாகரகுரமூர்த்தி!

Friday, August 10th, 2018
பேதங்களை மறந்து அனைத்து மக்களும் ஒற்றுமையாக உழைத்தால் எமது பிரதேசத்தை தூய்மையாக்கி அழகூட்டி இதர பிரதேசங்களுக்கு முன்மாதிரியான பிரதேச சபையாக எமது வேலணை பிரதேச சபையை உருவாக்கி காட்ட... [ மேலும் படிக்க ]