அடையாள அட்டை பெற 100 ரூபா – அமைச்சர் எஸ்.பி நாவின்ன !
Friday, August 10th, 2018தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்பவர்களிடம் கட்டணம் அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என உள்நாட்டு மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி நாவின்ன குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி, முதல் முறையாக தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பிப்பவர்களிடம் இருந்து மேலதிகமாக 100 ரூபா அறிவிடப்பட உள்ளது.
Related posts:
இலங்கை சர்வதேச உறுதிமொழிகளை முழுமையாக அமுலாக்க வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்!
ஒரே சமயத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்!
ரஷ்ய படையினரின் தாக்குதலால் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின்நிலையம் சேதம்!
|
|
கிராமிய மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்காமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது - ஜ...
கிளிநொச்சியில் தொடர் மழை காரணமாக சுத்திகரிக்கப்பட்ட குடி நீரை வழங்குவதில் தொடர்ந்தும் சிரமம் – சிக்க...
புதிய முதலீடுகளினால் மாத்திரமே அந்நியச் செலாவணி கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் - கைத்தொழில...