பிரபல அமெரிக்க கிளாசிக் பாடகி அரேத்தா ஃப்ராங்ளின் உடல்நலக் குறைவால் நேற்று இரவு அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.
76 வயதான இவர் ஹொலிவுட் நட்சத்திரமாக முடிசூட்டப்பட்டுவரும்... [ மேலும் படிக்க ]
சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குள் சிறைக்காவல்துறை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என நீதியமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அண்மையில்... [ மேலும் படிக்க ]
ஐ. நா சபையின் தடையை மீறிய செயற்பாடுகளில் ஈடுபட்ட ரஷ்ய மற்றும் சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது.
அணு ஆயுத விதிமுறைகளுக்கு முரணான வகையில் ஆயுத பரிசோதனையில் ஈடுபட்ட... [ மேலும் படிக்க ]
பாகிஸ்தானின் புதிய பிரதமரை தெரிவு செய்யவதற்காக, அந்த நாட்டு நாடாளுமன்றம் இன்று கூடவுள்ளது.
இதன்போது பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், பாகிஸ்தானின் புதிய... [ மேலும் படிக்க ]
சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்க ஏக்கநாயக்க, இத்தாலிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு செல்ல உள்ளதால் அவருக்குப்... [ மேலும் படிக்க ]
யாழ். நகரப்பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் 12 பவுண் தங்க நகையும் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, விடுதி... [ மேலும் படிக்க ]
நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 282 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் 28 பேர் துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார்... [ மேலும் படிக்க ]
ஆனைக்கோட்டை - அரசடி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மகிழுந்து நேற்றிரவு 8 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.
குறித்த சம்பவத்தின் போது மகிழுந்தில் மின் ஒழுக்கு ஏற்பட்டு புகை... [ மேலும் படிக்க ]
தற்போதைய பருவகாலத்தில் இலங்கையின் அரிசி உற்பத்தி 56 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாயத்திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பருவகாலத்தில் மொத்தமாக 1.424 மில்லியன்... [ மேலும் படிக்க ]
தெல்லிப்பளையில் இந்த மாதம் 21ஆம் திகதி 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
51ஆவது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு... [ மேலும் படிக்க ]