அரிசி உற்பத்தி உயர்வு!
Friday, August 17th, 2018
தற்போதைய பருவகாலத்தில் இலங்கையின் அரிசி உற்பத்தி 56 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக விவசாயத்திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பருவகாலத்தில் மொத்தமாக 1.424 மில்லியன் டொன்கள் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 3 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேயர்களில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விடுவிக்கப்பட்டது மயிலிட்டி துறைமுகம்!
மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் - தேசிய துக்கம் அனுஷ்ட...
ஆர்ப்பாட்டங்கள் நடந்த முற்றாக தடை - பொலிஸாரின் அதிரடி அறிவிப்பு
|
|
|


