யாழில் காணி விடுவிப்பு!

Friday, August 17th, 2018

தெல்லிப்பளையில் இந்த மாதம் 21ஆம் திகதி 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

51ஆவது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: