Monthly Archives: June 2018

மக்கள் மத்தியில் தவறான போலிப் பிரசாரங்களைப் பரப்பும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படும்  – ஜனாதிபதி எச்சரிக்கை!

Saturday, June 2nd, 2018
மக்கள் மத்தியில் தவறான போலிப் பிரசாரங்களைப் பரப்பும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். வத்தளையில் புதிய நீதிமன்றக்... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களிடமிருந்து ஏழை மக்கள் பெற்றுக்கொண்ட கடன்களை இரத்து செய்வது பற்றி  ஆலோசனை!

Saturday, June 2nd, 2018
வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நிதி நிறுவனங்களிடமிருந்து மக்கள் பெற்றுக்கொண்ட கடன்களை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை... [ மேலும் படிக்க ]

இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் பதிவுகளை மேற்கொள்ளுங்கள் – தெல்லிப்பழை பிரதேச செயலர்!

Saturday, June 2nd, 2018
வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நீண்டகாலமாக உள்ளக இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள்... [ மேலும் படிக்க ]

நிபுணத்துவம் மிக்கவர்களின் பற்றாக்குறை அபிவிருத்திகளுக்குத் தடையாக உள்ளது – ஜனாதிபதி!

Saturday, June 2nd, 2018
தேசிய பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறை நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

விசாரணைகளை விரிவுபடுத்தாது மறியலை நீடிப்பது சரியானதன்று – பொலிஸாருக்கு கடுந்தொனியில் நீதிவான் எச்சரிக்கை!

Saturday, June 2nd, 2018
பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தாமல் திரும்பத் திரும்ப ஒரே அறிக்கைகளை நீதிமன்றுக்குச் சமர்ப்பித்து சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

புற்றுநோய் சிகிச்சைக்காக பல மில்லியன் ரூபாவில் கொள்வனவு செய்யப்பட்டும் பயன்படாத இயந்திரம் – தெல்லிப்பழை வைத்தியசாலையின் பரிதாப நிலை!

Saturday, June 2nd, 2018
தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைக் கூடத்துக்கான ஊடு கருவி இயந்திரம் ஒன்று பல மில்லியன் செலவில் 2015 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் இன்றுவரை பயன்பாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

பழைமைவாய்ந்த யாழ்ப்பாண ஆரியகுளம் துப்புரவு செய்யப்படுமா? – மக்கள் கேள்வி!

Saturday, June 2nd, 2018
யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட ஆரியகுளம் எனப்படும் மிகப் பழமை வாய்ந்த குளம் குப்பைகள் மிதந்த வண்ணம் அசிங்கமாக காட்சியளிக்கின்றது. அதைத் துப்புரவு செய்வதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபை... [ மேலும் படிக்க ]

இலங்கைத் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு – ஐ.நா.!

Saturday, June 2nd, 2018
சரிவைச் சந்தித்த இலங்கைத் தேயிலை உற்பத்தி கடந்த ஆண்டு மீண்டிருப்பதாக, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஒழுங்கமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 மற்றும் 2016ஆம்... [ மேலும் படிக்க ]

அலுமினியம் மற்றும் இரும்பு இறக்குமதி மீதான வரியை அதிகரிக்கும் அமெரிக்கா!

Saturday, June 2nd, 2018
அலுமினியம் மற்றும் இரும்பு இறக்குமதி மீதான அதிகரித்த வரியை அமெரிக்கா அமுலாக்கியுள்ளது. கனடா, மெக்சிக்கோ மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இரும்பு மற்றும் அலுமினியத்தை அதிக அளவில்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக விமானத்தில் கடத்தப்படும் சுறா மீன் இறகுகள்?

Saturday, June 2nd, 2018
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக சுறாமீன்களின் இறகுகள் ஹொங்கொங்கிற்கு கடத்தப்படுவதாக, ஏ.எஃப். பி செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. மிகவும் அரிய வகையான சுறாமீன்களின் இறகுகள்... [ மேலும் படிக்க ]