Monthly Archives: June 2018

அரிப்புக்குள்ளாகும் தென்கடல் ஆபத்தில் மன்னார் தீவு!

Saturday, June 9th, 2018
மன்னார் சௌத்பார் கடற்கரையானது அதிகமான காற்று மற்றும் கடலலை காரணமாக பாரியளவில் அரிக்கப்பட்டு வருகின்றது. மன்னார் சௌத்பார் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட  சௌத்பார் தொடக்கம் கீரி... [ மேலும் படிக்க ]

தரம் 2 வரை படித்த போலி பேராசிரியருக்கு சமாதான நீதவான் பதவி!

Saturday, June 9th, 2018
போலியாக பேராசிரியர் என காட்டிக் கொண்ட மோசமான குற்றவாளி ஒருவருக்கு சமாதான நீதவான் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்கிசை பொலிஸ் குற்ற விசாரணைப்... [ மேலும் படிக்க ]

கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை!

Saturday, June 9th, 2018
கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உருகஸ்மங்ஹந்தியவில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இவர் பலியாகியுள்ளார் இந்த துப்பாக்கி... [ மேலும் படிக்க ]

தென்கொரிய ஊடகவியலாளர் சிங்கப்பூரில் கைது !

Saturday, June 9th, 2018
சிங்கப்பூரிலுள்ள வடகொரிய தூதுவரின் இல்லத்தினுள் உத்தரவின்றி உட்பிரவேசித்த தென்கொரிய ஊடகவியலாளர்கள் இருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். அத்துடன், அவர்களுடனிருந்த... [ மேலும் படிக்க ]

இந்திய பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டம்?

Saturday, June 9th, 2018
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததை போன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யும் திட்டமொன்று தொடர்பில் அந்நாட்டு காவற்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

இறுதி கிரியையின் போது உயிர் பிழைத்த சிறுமி –யாழ்ப்பாணத்தில் அதிசயம்!

Saturday, June 9th, 2018
சுகயினம் காரணமாக உயிரிழந்து விட்டதாக கருதி இரண்டாவது முறையாகவும் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று யாழ். சங்குப்பிள்ளையார்... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கால்ப்பந்து: முயன்றால் முடியாதது இல்லை – ரொனால்டோ!

Saturday, June 9th, 2018
உலக கிண்ணத்தை வெல்லும் அணிகளுக்கான பந்தயத்தில் நாம் இல்லை என்ற உண்மை தெரியும். ஆனால் கால்பந்தில் முயன்றால் முடியாதது இல்லை என ரொனால்டோ தெரிவித்தார். கால்பந்தில் சிறந்த வீரருக்கான... [ மேலும் படிக்க ]

கல்விச் சமூகத்தின் கனவை நிறைவேற்றியதுபோல் தமிழ் மக்களது ஒட்டுமொத்த கனவுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பேன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Friday, June 8th, 2018
எமது கல்வி சமூகத்தின் நீண்ட காலக் கனவை இன்று நிறைவேற்றி கொடுத்ததுபோல் தமிழ் பேசும் மக்களின் ஒட்டு மொத்த கனவுகளையும் நிறைவேற்றி கொடுக்கும் இலக்கு நோக்கி தொடர்ந்தும் நடப்பதற்கு... [ மேலும் படிக்க ]

சொந்த நிலங்களை மீட்பதற்கு தமிழ் மக்கள் யாருக்கும் விலை கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் எடுத்துரைப்பு!

Friday, June 8th, 2018
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்கள் வறுமை நிலை மிகக் கொண்ட மாவட்டங்களாகவே காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பொது மக்களில் இரணடு... [ மேலும் படிக்க ]

தேர்தல்கால கூச்சல்களை ஏற்பதா? தேர்தலுக்கு பின்னரான நிகழ்வுகளை ஏற்பதா? குழப்பத்தில் தமிழ் மக்கள் –  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 8th, 2018
‘வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்’ – ‘வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற எமக்கு வாக்களியுங்கள்’ என வடக்கு மக்களிடம் வாக்கு கேட்கின்ற அரசியலையும், இந்த கோசங்களை அப்படியே... [ மேலும் படிக்க ]