கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை!

Saturday, June 9th, 2018

கரந்தெனிய பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். உருகஸ்மங்ஹந்தியவில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இவர் பலியாகியுள்ளார்

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: