Monthly Archives: June 2018

மீண்டும் ஜனாதிபதியானார் ரிஷப் தாயின் ஏர்டோகன்!

Monday, June 25th, 2018
துருக்கியின் ஜனாதிபதியாக ரிஷப் தாயின் ஏர்டோகன் (Recep Tayyip Erdogan) இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்படவுள்ளார். நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை 99 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண கால்ப்பந்தில் கோல் மழை பொழிந்தது இங்கிலாந்து!

Monday, June 25th, 2018
2018 பீபா உலக கிண்ண கால் பந்தாட்டத் தொடரின் குழு ஜீ யில் இங்கிலாந்து மற்றும் பனாமா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 6:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அதேபோல் குழு எச்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலையில் மாணவர்களுக்கு இடையில் மோதல் – இருவர் வைத்தியசாலையில்!

Monday, June 25th, 2018
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் காரணமாக 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 26 வயதான இரு மாணவர்களே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

உயிர்பாதுகாப்பு படைப்டபிரிவின் கட்டமைப்புக்களை நவீனத்துவம் கொண்டதாக மாற்றியமைக்க உறுதணையாக இருப்போம் – வேலணை பிரதேச தவிசாளர்!

Sunday, June 24th, 2018
தன்னலமற்ற சேவையை செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட நயினாதீவு ஸ்ரீ ஞானவைரவர் உயிர்பாதுகாப்பு படைப்டபிரிவு சேவை 40 ஆண்டுகளை நிறைவு செய்து தொடர்ந்தும் சேவையற்றி வருகின்றமையானது எமது... [ மேலும் படிக்க ]

பறிபோகவுள்ள வாழ்வாதாரத்தை மீட்டுத் தாருங்கள் – யாழ் பேருந்து நிலைய சிறுகடை வியாபாரிகள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Sunday, June 24th, 2018
யாழ்.மத்திய பேருந்து நிலை­ய பகுதியில் இயங்கிவரும் சிறுடை­களை அகற்றுவதற்கு யாழ் மாநகரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையால் தமது வாழ்வாதாரம் பறிபோகும் அபாய நிலை உருவாகியுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர பகுதிக் கடலோரங்களை சுற்றுலா தளமாக உருவாக்கும்போது சுற்றுச் சூழல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் – மாநகர உறுப்பினர் V.K. ஜெகன் வலியுறுத்து!

Sunday, June 24th, 2018
யாழ் நகரின் கடற்கரையோரங்களை அழகுபடுத்தி உல்லாச பயணிகளின் தளமாக உருவாக்கும்போது சுற்றுச் சூழல் விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்படுவதுடன் அவற்றை தனியாருக்கு வழங்குவதனூடாக... [ மேலும் படிக்க ]

சோதனைகளை சாதனைகளாக்கி சாதித்துக்காட்டியவர்கள்  நாம் – ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன்!

Sunday, June 24th, 2018
நாம் இன, மொழி, மதவாத சித்தாந்தங்களை கொண்டு செயற்படுபவர்கள் அல்ல. அதுமாத்திரமன்று  எமது கட்சி ஒருபோதும் இனவாதத்துடன் செயற்பட்டதும் கிடையாது என ஈமக்கள் ஜனாநயகக் கட்சியின் தவிசாளரும்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு சரியான கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும் – செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Sunday, June 24th, 2018
சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு சரியான கருத்துக்களை மட்டுமன்றி முன்மாதிரியான வழிகாட்டக் கூடியதான செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

“நீதியரசர் பேசுகின்றார்” நூல் வெளியீட்டு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்று சிறப்பித்தார்!

Sunday, June 24th, 2018
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் எழுதப்பட்ட "நீதியரசர் பேசுகின்றார்" நூல் வெளியீட்டு விழாவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]

நிதி மோசடிகளை விசாரிக்கும் ட்ரயல் அட்பார் நீதிபதிகள் நியமனம்!

Sunday, June 24th, 2018
நிதி மோசடிகள் மற்றும் இலஞ்ச ஊழல்கள் பற்றி விசாரணை நடத்துவதற்கான நிரந்தர நீதாய மேல் நீதிமன்றின் (ட்ரயல் அட் பார்) நீதிபதிகளை பிரதம நீதியரசர் பிரியசாந் டெப் நேற்று நியமித்தார். அவர்கள்... [ மேலும் படிக்க ]