யாழ் பல்கலையில் மாணவர்களுக்கு இடையில் மோதல் – இருவர் வைத்தியசாலையில்!
Monday, June 25th, 2018யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் காரணமாக 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 வயதான இரு மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர். இருதரப்பினருக்கு இடையிலான வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்தமையே இந்த சம்பவத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
கர்ப்பிணியான விரிவுரையாளர் மரணம்: சந்தேகநபர் ஒருவர் கைது!
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் நலன்கருதி பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் - என பரீட்சைகள் ஆணை...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நால்வர் மரணம் - 41 பிரதேச செயலக பிரிவுகளில் 5 ஆயிரத்து 790 போர் பாத...
|
|