Monthly Archives: April 2018

அச்சத்துடனான மனநிலையில் அவுஸ்திரேலிய அகதிகள்!

Friday, April 6th, 2018
  அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நீண்டகாலமாக அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அச்சத்துடனான மனநிலையில் இருப்பதாகஐக்கிய நாடுகளின்... [ மேலும் படிக்க ]

நல்லூரைச் சேர்ந்த இருவர் கேரள கஞ்சா தொகையுடன் கைது!

Friday, April 6th, 2018
வாகனமொன்றில் கேரள கஞ்சா தொகையினை கடத்திய 2 சந்தேகநபர்களை சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன் போது இவர்களிடம் இருந்து 220 கிலோகிராம் கேரள கஞ்சா தொகை... [ மேலும் படிக்க ]

வலி வடக்கில் மீள குடியமர்ந்த மக்களுக்கான கடற்தொழில் உபகரணங்கள் மீளக்குடியேற்ற அமைச்சால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Friday, April 6th, 2018
இன்று காலை யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் இவ் உதவித் திட்டங்களை வழங்கி வைத்தார். வலி வடக்கில் மீளக் குடியமர்ந்த... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரிய சேவை தரம் 111 க்கான பரீட்சை சனியன்று நடைபெறாது!

Friday, April 6th, 2018
வடக்கில் முன்பள்ளி ஆசிரியர் சேவையின் தரம் 111 பதவிக்கு ஆள்சேர்ப்புச் செய்வதற்காக நாளை சனிக்கிழமை இடம்பெறவிருந்த திறந்த போட்டிப் பரீட்சை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத... [ மேலும் படிக்க ]

100 வயதை தாண்டியவர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000!

Friday, April 6th, 2018
இலங்கையின் 100 வயதை கடந்த வயோதிபர்களுக்கு அரசினால் மாதாந்தக் கொடுப்பனவு வழங்க நேற்றையதினம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் அவர்களது பாதுகாப்பு மற்றும் நலன்களைக்... [ மேலும் படிக்க ]

வடக்கில் சுட்டெரிக்கும் வெயில்: 20 நிமிடங்களுக்கு ஒரு தடைவ கட்டாயம் தண்ணீர் குடியுங்கள் – மருத்துவப் பிரிவு!

Friday, April 6th, 2018
வடக்கில் சில வாரங்களாக வெயில் சுட்டெரிக்கிறது. இதிலிருந்து பாதுகாப்புப் பெற தண்ணீர் மற்றும் பானங்களை அதிகளவில் அருந்துங்கள். உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுப்பதற்கு தினமும்... [ மேலும் படிக்க ]

உணவுப் பொருள்கள் விற்பதில் அவதானம் – சுகாதாரப் பரிசோதகர்கள் !

Friday, April 6th, 2018
பண்டிகைக்காலம் இம்மாதம் முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாவனையாளர்களின் நலன்கருதி நாடளாவிய ரீதியில் உணவுகள் தொடர்பில் பரிசோதனைகளை நடத்துவதற்கான வேலைத்திட்டங்கள்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 18 முதல் சவுதி அரேபியாவில் சினிமா திரையரங்குகள் திறக்கப்படும்!

Friday, April 6th, 2018
சவுதி அரேபியாவில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 18 ஆம் திகதிமுதல் திரையரங்குகள் செயல்பட ஆரம்பிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பு நிதிய திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில்!

Friday, April 6th, 2018
தேசிய பாதுகாப்பு நிதியம் தொடர்பிலான திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு சபை முதல் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. பிரதேச சபை திருத்த சட்டமூலமும்... [ மேலும் படிக்க ]

பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யக் கோரி அமைச்சரவையில் யோசனை!

Friday, April 6th, 2018
பாடசாலை நாட்களில் முன்னெடுக்கப்படும் தனியார் பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யக் கோரி ஆலோசனை ஒன்றினை அமைச்சரவையில் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்... [ மேலும் படிக்க ]