100 வயதை தாண்டியவர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000!
Friday, April 6th, 2018இலங்கையின் 100 வயதை கடந்த வயோதிபர்களுக்கு அரசினால் மாதாந்தக் கொடுப்பனவு வழங்க நேற்றையதினம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் அவர்களது பாதுகாப்பு மற்றும் நலன்களைக் கருத்திற்கொண்டு 100 வயதைக் கடந்த அனைத்து வயோதிபர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபா வழங்குவது தொடர்பில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
சேதன பசளை உற்பத்திச் செயல்முறை தொடர்பில் மீளாய்வு - இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவிப்பு!
வடக்கின் போக்குவரத்து துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்க...
சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் -நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹா...
|
|