Monthly Archives: April 2018

மே தினப் பேரணி  மே 01ஆம் திகதியே – தொழிற்சங்கங்கள் !

Friday, April 20th, 2018
மே தினப் பேரணி மற்றும் கூட்டங்களை மே முதலாம் திகதியன்றே நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 29ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினம் என்பதால் அதனைத்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய நிர்வாக வேட்பாளர் பதிவுகள் ஆரம்பம்!

Friday, April 20th, 2018
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய நிர்வாகத்தை நியமிக்கும் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி நடைபெறவுள்ளதாகவும், இதற்கான வேட்பாளர் பதிவுகள் தற்போது... [ மேலும் படிக்க ]

ஆசிபா பாலியல் கொலையில் அரசியல் வேண்டாம்  – இந்தியப் பிரதமர்  மோடி!

Friday, April 20th, 2018
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கதுவா சம்பவம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். காஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் கொலை குறித்து முதல் தடவையாக... [ மேலும் படிக்க ]

தமிழ் கட்சிகளின் அக்கறையின்மையே வன்னியில் பெரும்பான்மை இனக் கட்சிகள் வெற்றிகொள்ள காரணம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, April 19th, 2018
தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்கும் முயற்சியில் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டது போல அக்கறை செலுத்தாமையே பெரும்பான்மைக் கட்சிகள் வன்னியில் வெற்றிகொள்வதற்கு காரணமாக அமைந்துள்ளது என ஈழ... [ மேலும் படிக்க ]

கட்சிகளுக்கிடயே காணப்பட்ட கசப்புணர்வுகளை மறந்து மக்களுக்காக உழைக்க நாம் தயாராக இருக்கின்றோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Thursday, April 19th, 2018
கடந்த காலங்களில் கட்சிகளுக்கிடையே காணப்பட்ட கசப்புணர்வுகளை மறந்து மக்களுக்காக உழைக்க நாம் தயாராக இருக்கின்றோம்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட  உதவிநிர்வாக செயலாளர்... [ மேலும் படிக்க ]

பழிக்குப் பழிவாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது -ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவிநிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்

Thursday, April 19th, 2018
பழிக்குப் பழிவாங்கும் எண்ணம் எமது கட்சிக்கு ஒருபோதும் இருந்தது கிடையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட  உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தரப்பு எமது கட்சியுடன் பேசியமைக்கான ஆதாரம் உண்டு – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவிநிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்

Thursday, April 19th, 2018
சபைகளை அமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பலர் எமது கட்சியுடன் பேசி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் தாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பேச்சுக்கள் எதுவும்... [ மேலும் படிக்க ]

ஆனந்த சுதாகரனின் விடுதலை என்பது ஒரு அரசியல் அல்ல, மனிதாபிமான நிலைப்பாடு – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, April 19th, 2018
ஆனந்த சுதாகரனின் விடுதலை என்பது ஒரு அரசியல் அல்ல. அது ஒரு மனிதாபிமான நிலைப்பாடு என்பதையே நாம் வலியுறுத்த விரும்புகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக... [ மேலும் படிக்க ]

தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவற்றை நடைமுறையில் செயற்படுத்திக் காட்டுவோம் -ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட  மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, April 19th, 2018
தீவகத்தின் வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைகளை ஏனைய சபைகளுக்கு முன்மாதிரியான சபைகளாக செயற்படுத்திக் காட்டுவதுடன் நாம் உள்ளூராட்சி தேர்தல் கால விஞ்ஞாபனத்தில் கூறியவற்றையும்... [ மேலும் படிக்க ]

நேரடி முதலீடுகளை மேற்கொள்ள தயார் – பிரித்தானியா!

Thursday, April 19th, 2018
கூடுதலான நேரடி முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள தமது நாடு தயாராக இருப்பதாக பிரித்தானிய சர்வதேச வர்த்தகம் தொடர்பான அமைச்சர் லியாம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார். இதற்கான வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]