Monthly Archives: March 2018

சுதந்திரக் கிண்ண 2 ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி!

Friday, March 9th, 2018
சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரின் இந்தியா ௲ பங்களாதேஷ் மோதிய இரண்டாவது போட்டியில் இந்தியா அணி 6 விக்கட்களினால் வெற்றி பெற்றுள்ளது. நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை ஸ்தாபிப்பு!

Friday, March 9th, 2018
சமாதானத்தின் தந்தை என போற்றப்படும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உருவச்சிலையை யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

வன்முறையை தூண்டியவர்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும் – சபாநாயகர்!

Friday, March 9th, 2018
நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளின் பின்னணியில் செயற்பட்டவர்கள் தொடர்பான விபரம் விரைவில் வெளியிடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கண்டி... [ மேலும் படிக்க ]

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட 23 கிலோ தங்கம் பறிமுதல்!

Friday, March 9th, 2018
  இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 23கிலோ தங்கத்துடன் சந்தேகத்துக்குரிய நான்கு பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்னர். குறித்ததங்கம் தமிழக வருவாய்துறை அதிகாரிகளால் சென்னை... [ மேலும் படிக்க ]

சர்வதேச சான்றிதழ் பெறும் சுதேச கைத்தொழில் நிறுவனம்! 

Friday, March 9th, 2018
சர்வதேச விசேட முகாமைத்துவ தரச்சான்றிழை கந்தானை வரையறுக்கப்பட்ட சுதேச கைத்தொழில் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் வழங்கப்படும் ISO 9001... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும் திட்டம்!

Friday, March 9th, 2018
பாடசாலை மாணவர்களை தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்கும் கூட்டு வேலைத்திட்டத்தினை கல்வியமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து ஆரம்பித்துள்ளது. குறித்த திட்டம் தொடர்பான விசேட... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச சிறுநீரக தினம் !

Friday, March 9th, 2018
சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் சர்வதேச சிறுநீரக தினமான இன்று ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று நடைபெற்றது. இலங்கையில் வட மத்திய மாகாணத்திலேயே தொற்றா நோயான சிறுநீரக... [ மேலும் படிக்க ]

கண்டி வன்முறையில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது!

Friday, March 9th, 2018
கண்டி நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தூண்டிவிடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் 9 பேர் திகன மற்றும்... [ மேலும் படிக்க ]

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

Friday, March 9th, 2018
இலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரகால நிலை அவசியமின்றி நீடிக்கப்படக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம்வலியுறுத்தியுள்ளது. அவசரகால நிலையின்... [ மேலும் படிக்க ]

பற்றி எரிந்தது கப்பல்- மாலுமிகளின் நிலைமை பரிதாபம்!

Friday, March 9th, 2018
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சர்க்கு கப்பல் ஒன்று இந்தியாவின் Lakshwadeep அருகே விபத்துக்குள்ளாகி கொழுந்து விட்டெரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கப்பலில் 23... [ மேலும் படிக்க ]