Monthly Archives: March 2018

யாழ்ப்பாணம் சத்திரச் சந்தியிலுள்ள வீதிச் சமிக்ஞை விளக்கு மறுசீரமைப்பு!

Friday, March 9th, 2018
யாழ்ப்பாண நகரில் சத்திரச் சந்தியில் உள்ள வீதி சமிக்ஞை விளக்குகள் மீளவும் சீரமைக்கப்பட்டுள்ளன. தனியார் வாகனம் ஒன்று சமிக்ஞை லைற்றை முட்டியதால் அது பழுதடைந்தது. இதனை அடுத்து... [ மேலும் படிக்க ]

அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதிக்குத் தண்டம்!

Friday, March 9th, 2018
வழித்தட அனுமதிப்பத்திரமின்றி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று 12 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டதெனத்... [ மேலும் படிக்க ]

நாட்டில் சிறந்த முதியோர் இல்லமாக கைதடி அரச முதியோர் இல்லம் தெரிவு!

Friday, March 9th, 2018
முதியோருக்கான தேசிய செயலகத்தால் முதல்தர சிறந்த முதியோர் இல்லமாக கைதடி அரச முதியோர் இல்லம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அரச முதியோர் இல்லங்களைக் காட்டிலும் கைதடியில்... [ மேலும் படிக்க ]

வெளிமாவட்ட அசிரியர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தவும் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Friday, March 9th, 2018
போக்குவரத்து வசதிகள் இன்றிய நிலையில் உள்ள வெளிமாவட்டப் பாடசாலைகளுக்கு கடமைக்குச் சென்று திரும்பும் ஆசிரியர்களுக்கு அடிப்படை வசதிகள் இன்றும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இவை... [ மேலும் படிக்க ]

சுகாதார வளர்ச்சி தொடர்பான தேசிய மாநாட்டில் சங்கானை மருத்துவமனை!

Friday, March 9th, 2018
சுகாதார வளர்ச்சி சம்பந்தமான தேசிய மாநாட்டுக்கு வடக்கில் சங்கானைப் பிரதேச மருத்துவமனை தெரிவு செய்யப்பட்டுள்ளது. தன்னிறைவான வளர்ச்சிப் போக்கின் ஊடாக நிறைவுகாண் சேவையை எவ்வாறு... [ மேலும் படிக்க ]

சண்டிலிப்பாய் இந்து கிண்ணத்தைத் தனதாக்கியது!

Friday, March 9th, 2018
வலிகாமம் கல்விவலயப் பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 20 வயதுப் பெண்கள் பிரிவில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது. உடுவில் மகளிர்... [ மேலும் படிக்க ]

பிரபல இந்திய வீரர் மீது அவரது மனைவி முறைப்பாடு!

Friday, March 9th, 2018
இந்திய கிரிக்கட் வீரர் மொஹமட் சமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அது குறித்து தட்டிக்கேட்டால் அடித்து துன்புறுத்துவதாகவும் அவரது மனைவி முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

தென் கொரியாவின் அதிகாரிகள் குழு அமெரிக்கா விஜயம்!

Friday, March 9th, 2018
தென்கொரியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு அமெரிக்காவுக்கு விஜயமாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் வடகொரிய ஜனாதிபதி மற்றும் தென்கொரிய அதிகாரிகள் குழுவுக்கிடையே சந்திப்பு... [ மேலும் படிக்க ]

ஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்கு நேர்முகப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு!

Friday, March 9th, 2018
தேசிய கல்வியற் கல்லூரிகளில் நடத்தப்படுகின்ற சேவை முன் மூன்று வருட கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை பயில்வதற்கு 2017 ஆம் ஆண்டுக்குரிய ஆசிரிய மாணவர்களை அனுமதிப்பதற்கான... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் அதிருப்தி!

Friday, March 9th, 2018
நிலைமாறுகால நீதிவழங்கல் செயற்பாடுகளின் அமுலாக்கத்தை இலங்கை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டியது அவசியம் என்று ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட்ராட் செயிட் அல் ஹுசைன்... [ மேலும் படிக்க ]