கண்டி வன்முறையில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது!
Friday, March 9th, 2018
கண்டி நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தூண்டிவிடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 9 பேர் திகன மற்றும் பூஜாபிட்டியவில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து காணொளி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
Related posts:
போலியான தகவல் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - பொலிஸ் ஊடக பேச்சாளர்!
இன்றுமுதல் லிட்ரோ விநியோகம் வழமைக்கு திரும்புகிறது - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில்...
|
|
|
தனியார் துறையினருக்கும் 5000 ரூபா கொடுப்பனவு – நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிப...
அரசியல் தீர்வு மாத்திரம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அல்ல - திறந்த மனதுடன் பேச்சு நடத்த ஜனாதிபதி கோ...
ஜனவரியில் உயர்தரப் பரீட்சை - டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!


