Monthly Archives: March 2018

மீண்டும் புகையிலையால் சர்ச்சை!

Monday, March 26th, 2018
இலங்கையில் சிகரெட் பாவனை 100 கோடியினால் குறைந்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். புகையிலை வரியை அதிகரிக்க அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நெற் பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு இலவச காப்புறுதித் திட்டம்!

Monday, March 26th, 2018
நெல் விவசாயிகளுக்கு நெல் அறுவடை காலத்தில் இருந்து காப்புறுதி ஒன்றினை வழங்க விவசாய மற்றும் கமநல காப்பீடு வாரியம் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது. மேலும், குறித்த வேலைத்திட்டம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பெற்றோல் குண்டு தாக்குதல்: உணவகம் சேதம்!

Monday, March 26th, 2018
யாழ்ப்பாணம் காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்துள்ள முட்டாசுக்கடை சந்தியில்   ஜிப்சம் விற்பனை செய்யும் கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (25) மாலை 7.30... [ மேலும் படிக்க ]

இலங்கையை அச்சுறுத்தும் காச நோய்!

Sunday, March 25th, 2018
இலங்கையில் காச நோயாளர்களின் எண்ணிக்கை வெகு விரைவாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது இதன்படி கடந்த ஆண்டு 8511 பேர் இந்த நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

மண்ணெண்ணெய் விற்பனையால் அரசுக்கு 540 கோடி ரூபா நட்டம் !

Sunday, March 25th, 2018
கடந்த வருடம் மண்ணெண்ணெய் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கடந்த வருடம் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 90 லீற்றர் மண்ணெண்ணெய் பயன்படுத்தப் பட்டுள்ளது... [ மேலும் படிக்க ]

ஒரு காலை இழந்த பின்பும் அபார பந்து வீச்சு !

Sunday, March 25th, 2018
பாகிஸ்தானை சோர்ந்த சையத் ஷெர் அலி அப்ரிடி என்ற கிரிகட் வீரர் மாற்றுத் திறனாளிகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகின்றார். ஷெர் அலி அப்ரிடி 2வது வயதில் ஒரு விபத்தில் தனது இடது காலை... [ மேலும் படிக்க ]

சண்டிலிப்பாய் இந்துவை வீழ்த்தி சம்பியன் அகியது வின்ஸ்ரார்!

Sunday, March 25th, 2018
அரியாலை 99 ஆவது சுதேச திருநாட் கொண்டாட்ட விழாவை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் வின்ஸ்ரார் அணி சம்பியன் பட்டத்தை வென்றது யாழ். மாவட்ட ரீதியில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

ரோபோக்களால் மனிதர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்!

Sunday, March 25th, 2018
ரோபோக்கள், கணினிகள், எந்திரங்கள் ஆகியவற்றின் வருகையால் அடுத்த 15 ஆண்டுகளில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்புகள் இருக்குமா எனத் தெரியவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கியின்முன்னாள் ஆளுநர்... [ மேலும் படிக்க ]

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மேலதிகமாக 2000 பஸ்கள் சேவையில்!

Sunday, March 25th, 2018
இலங்கை போக்குவரத்துச் சபை தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி மேலதிகமாக 2000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. இந்த விசேட பஸ்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

Sunday, March 25th, 2018
நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இதற்கமைய இந்த வருடத்தின் நாடாளவிய ரீதியான முதலாவது... [ மேலும் படிக்க ]