மீண்டும் புகையிலையால் சர்ச்சை!

Monday, March 26th, 2018

இலங்கையில் சிகரெட் பாவனை 100 கோடியினால் குறைந்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

புகையிலை வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குளிர்பானங்களில் அடங்கியுள்ள ஒரு கிராம் சீனிக்கு 50 சதம் வரி அறவிடப்படுகிறது. இதற்கு அமைய சந்தையில் சீனிகலவை அற்ற குளிர்பானங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் இடம்பெறும் விவாதத்தில் கூறினார்.

Related posts:

விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைக்க தீர்மானம் இல்லை - கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!
வட மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் – யாழ்ப்பாணத்தில் பிரதமர் தெரிவிப்பு...
உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - யாழ்ப்பாணம் ...