இலங்கையை அச்சுறுத்தும் காச நோய்!
Sunday, March 25th, 2018இலங்கையில் காச நோயாளர்களின் எண்ணிக்கை வெகு விரைவாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது
இதன்படி கடந்த ஆண்டு 8511 பேர் இந்த நோய் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது இவர்களில் 8112 பேர் புதிதாக இனங்காணப்பட்ட நோயாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இந் நிலையில் நோயை ஆரம்பத்திலேயே இணங்கண்டு அதற்குரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்
அத்துடன் நோய் தொற்றுக்குள்ளான நபரிடமிருந்து மற்றொரு நபரிற்கு இந் நோய் பரவக்கூடியது எனவும் வைத்தியர்கள் எச்சிக்கை விடுத்துள்ளனர்
Related posts:
வட கொரியாவை சீண்டவேண்டாம் - உலகமே அழிந்துவிடும் எச்சரிக்கிறார் அந்நாட்டின் கௌரவ குடிமகன்!
தெங்குச் செய்கையாளர்களை ஊக்குவிக்க வடக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள்!
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகத் கூறி மில்லியன் கணக்கான பெரும் மோசடி – பொலிஸாரால் ஒருவர...
|
|