நீதியதிகளின் சம்பளங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தகவல்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அனுமதி கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
உச்ச... [ மேலும் படிக்க ]
இலங்கையில் நில அளவைப் பணிகளில் வெளிநாட்டவர் எவரும் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத்... [ மேலும் படிக்க ]
வடக்கில் வீடுகள் ஒவ்வொன்றிலும் மழை நீர் சேகரிக்கும் தொட்டிகள் கட்டாயம் காணப்பட வேண்டும். ஏற்கனவே வீடுகளில் வசிப்போர் கூரையிலிருந்து வரும் மழைநீரைச் சேகரிக்கும் தொட்டிகளை அமைக்க... [ மேலும் படிக்க ]
தமிழ் உப பொலிஸ் பரிசோதகர்களை சேர்த்துக் கொள்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உள்ள... [ மேலும் படிக்க ]
சட்டத்துக்குப் புறம்பாகப் பனைமரங்களைத் தறிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பொதுமக்களுக்கு யாழ்ப்பாணத்திலுள்ள பனை அபிவிருத்திச் சபை எச்சரித்துள்ளது.
அதனையும் மீறி பனை தறித்தாலோ... [ மேலும் படிக்க ]
சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் 100 விக்கட்டுக்களை விரைவாக பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்ட ஆப்கானிஸ்தான் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரஷிட் கான்... [ மேலும் படிக்க ]
காலி மாவட்டத்தின் ரத்கம - அங்குரல பிரதேசத்தில் புதிய சுற்றுலா வலயமொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர... [ மேலும் படிக்க ]
தம்புள்ளை ௲ மனம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் விஷ வாயு கசிந்ததால் அங்கு பணிபுரிந்த 30 வயதான பெண்ணொருவரும், 19 வயதான ஆணொருவரும்உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தம்... [ மேலும் படிக்க ]
நாட்டில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளின் மேம்பாட்டிற்காக ஜேர்மன் அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளன.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு... [ மேலும் படிக்க ]
இலங்கை கிரிக்கெட் சபையில் மில்லியன் டொலர்கள் ஊழல் நடைபெற்றுள்ளதாக, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த ஊழல்கள் தொடர்பான தகவல்களை எதிர்வரும் வாரம்... [ மேலும் படிக்க ]