Monthly Archives: March 2018

இலங்கையின் முதலாவது செயற்கை புற்தரை மைதானம்!

Sunday, March 25th, 2018
கொழும்புக் கோட்டை, பெத்தகானவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை புற்தரை கொண்ட உதைப்பந்தாட்ட மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனை!

Saturday, March 24th, 2018
2014 ஆம் ஆண்டு பாடசாலையில் மாணவன் ஒருவனை சேர்ப்பதற்காக லஞ்ச் பெற்ற அதிபர் ஒருவருக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது மாத்தளை பகுதியைச் சேர்ந்த பெண் அதிபர் ஒருவருக்கே... [ மேலும் படிக்க ]

நாளை மின் தடை!

Saturday, March 24th, 2018
உயரழுத்தம் மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை யாழ்பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

முகாமையாளர் மீது வாள் வெட்டு: தொலைபேசி மற்றும் பணம் பறிப்பு !

Saturday, March 24th, 2018
சங்கனை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவச் சங்க மூளாய் கிளை முகாமையாளர் மீது வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நேற்று முன் தினம் இரவு 8.15... [ மேலும் படிக்க ]

நூற்றுக்கணக்கான திமிங்கிலங்கள் திடீரென கரையொதுங்கியது!

Saturday, March 24th, 2018
மேற்கு அவுஸ்திரேலியாவின் பர்த் நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹம்பலின் கடற்கரையில் கரையொதுங்கிய 150 திமிங்கிலங்களில் 140 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன. உயிருடன் இருந்த 10... [ மேலும் படிக்க ]

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு செயலமர்வு!

Saturday, March 24th, 2018
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பூம்புகார் கிராம சேவையாளர் அலுவலக மண்டபத்தில் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் செயலமர்வுமனிதவலு... [ மேலும் படிக்க ]

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையே மூன்று புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நிறைவேற்றம்!

Saturday, March 24th, 2018
பாகிஸ்தானின் குடியரசு தினத்ததை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்கும் பாகிஸ்தானின் பிரதமருக்கும் இடையில் உத்தியோக பூர்வ... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெறுவதற்கான வயதுடைய ஆசிரியர்களுக்கு சலுகை!

Saturday, March 24th, 2018
தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஓய்வு பெறுவதற்கான கால எல்லைக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்அதிகாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

கொழும்பில் சர்வதேச காற்பந்தாட்ட சுற்றுத்தொடர்! 

Saturday, March 24th, 2018
கொழும்பு குதிரை பந்தய திடலில் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கான சர்வதேச காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்தப் போட்டிகளை பிரிட்டனைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் மரணிக்கும் இலங்கையர் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம்!

Saturday, March 24th, 2018
வெளிநாடுகளில் பணிக்காக சென்று உயிரிழக்கும் இலங்கையர் தொடர்பான புதிய நடைமுறை ஒன்றை வெளியுறவுத்துறை அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கையர்கள் தொடர்பான... [ மேலும் படிக்க ]