Monthly Archives: January 2018

பாடசாலை மாணவர்களின் சீருடை வெளச்சர் காலம் நீடிப்பு!

Thursday, January 11th, 2018
சீருடை துணிகளை பெற்றுக் கொள்வதற்காக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெளச்சர்கள் இம்மாதம் இறுதிவரை ஏற்றுக் கொள்ளப்படுமென கல்வி அமைச்சுஅறிவித்துள்ளது. வவுச்சர்களைப் பெற... [ மேலும் படிக்க ]

புதிய பாடசாலைக் கல்வியாண்டின் பாடப்புத்தகம் வழங்கும் தேசிய வைபவம்!

Thursday, January 11th, 2018
தற்போது புதிய பாடசாலை கல்வியாண்டுக்கு தேவையான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் நூல் வெளியீட்டு ஆணையாளர்திருமதி பத்மினி நாளிகா வெளிவத்த... [ மேலும் படிக்க ]

பாலியல் வன்முறையை வெளிக்கொணருவதற்கு கனடா உதவி!

Thursday, January 11th, 2018
இலங்கைக்கு பாலியல் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை வெளிக்கொணரும் பணிக்காக 09 இலட்சம் டொலர்களை கடனாக வழங்க கனடாஅரசாங்கம் முன்வந்துள்ளது. குறித்த நிதி வழங்கல் தொடர்பான உடன்படிக்கை... [ மேலும் படிக்க ]

15 ஆம் திகதியுடன் A/L பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான கால அவகாசம் நிறைவு!

Thursday, January 11th, 2018
எதிர்வரும் 15ம் திகதியுடன் 2017ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களின் கால அவகாசம்நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சனத்... [ மேலும் படிக்க ]

விழிப்புடன் இருங்கள்!…. எம் இனிய மக்களே!… உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்,..

Wednesday, January 10th, 2018
இது தேர்தல் காலம்!... உங்கள் வாழ்வும் வளமும் எதுவென நீங்களே தீர்ப்பெழுதும் காலம்,... தொடர்ந்தும் உங்கள் வாழ்வு இருட்டில் மட்டும் தொலைந்து கிடக்கும் வெறும் பள்ளத்தாக்கில்... [ மேலும் படிக்க ]

அஞ்சல் மூல வாக்களர்களுக்கு ஓர் அறிவித்தல்!

Wednesday, January 10th, 2018
வடமாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்கள் தவிர்ந்த மற்றைய பிரதேசங்களில் எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவிருந்த உள்ளூராட்சிதேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குபதிவுக்கு தகுதி பெற்ற... [ மேலும் படிக்க ]

கரிபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவில் பாரிய நில நடுக்கம்!

Wednesday, January 10th, 2018
கியூபாவின் தென் திசையில் கரிபியன் கடற்பகுதியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்... [ மேலும் படிக்க ]

தீவகத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஊர்காவற்றுறையில் வேட்பாளர் புவி!

Wednesday, January 10th, 2018
மக்களோடு மக்களாக நின்று தீவகத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தாவே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவே என  ஊர்காவற்றுறை பிரதேச... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களது அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை உறங்கப்போவதில்லை – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 10th, 2018
தீவகம் உள்ளிட்ட குடாநாட்டு மக்கள் பட்டினிச்சாவை  எதிர்கொண்டிருந்தபோது தோள்களிலே மூட்டை சுமந்து உணவு கொடுக்க வந்ததிலிருந்துதான் நாம் எமது அரசியல் நீரோட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.... [ மேலும் படிக்க ]

மக்களின் அபிலாஷைகளுக்கு நிச்சயம் தீர்வுகாண்போம் – ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 10th, 2018
எமது மக்கள் நாளாந்தம் பிரச்சினை முதற்கொண்டு அரசியல் உரிமைப்பிரச்சினைவரை தீர்க்கப்படாத நிலையில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இற்றைவரை முகங்கொடுத்து வருகின்றனர். அந்தவகையில்தான் எமது... [ மேலும் படிக்க ]