கரிபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவில் பாரிய நில நடுக்கம்!
Wednesday, January 10th, 2018
கியூபாவின் தென் திசையில் கரிபியன் கடற்பகுதியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் பின்னர் கரிபியன் கடல் வலயத்தில் உள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அடுத்த தாக்குதல் அதி பலமானதாக இருக்கும்: பிரித்தானியாவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை!
சென்னை கல்லூரியில் ஆயுதங்களுடன் மாணவர்கள்!
தொடரும் கொரோனாவின் ஆதிக்கம் - ஒரு இலட்சத்து 45 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை!
|
|