எல்லையில் மீண்டும் ஆர்ப்பாட்டம் – பலஸ்தீனத்தில் பதற்றம்!
Sunday, May 6th, 2018
இஸ்ரேல் குடியேற்றத்துக்கு எதிராக காஸாவில் எல்லையில் பாலஸ்தீனர்கள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டம், 6-ஆவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
குறித்த போராட்டத்தில் இதுவரை 45 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர் என்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தள்ளனர் என்நும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இந்தியர் மூவருக்கு அவுஸ்திரேலியாவில் சிறப்பு விருது!
ஓ.பன்னீர்செல்வத்தின் வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
அமெரிக்க சபாநாயகரின் தாய்வான் பயண எதிரொலி - தாய்வானை சுற்றி ஏவுகணை வீச்சு நடத்தும் சீனா!
|
|
|


