துபாய் அஹ்மால் ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இடம்பெற்ற 5 ஆவது பார்வையற்றோர் உலக கிண்ணத் தொடரில் 303ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய... [ மேலும் படிக்க ]
விசா வகை மற்றும் அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் சரத்துக்கள் மற்றும் ஒழுங்குவிதிகளில்... [ மேலும் படிக்க ]
கிளிநொச்சியில் பிறந்து சில மணி நேரங்களே நிரம்பிய சிசு ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிசு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில்... [ மேலும் படிக்க ]
மானிப்பாயில் பிரதேச சபைகளுக்குட்பட்ட 600 வீதிகளில் 120 வீதிகளுக்கு முதற்கட்டமாக மும்மொழிகளில் வீதிப் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பிரதேசசபை செயலாளர் சற்குணராசா... [ மேலும் படிக்க ]
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சில சந்தைகளில் வரி அறவிடும் பணியை அந்தந்த உள்ளூராட்சி சபைகள் மேற்கொண்டு வருவதால் குறித்த சபைகளே தொடர்ந்து சந்தைகளில் வரியறவிடும் பணிகளை மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]
யாழ்.மாநகர பிரதேசத்தில் கடந்த ஆண்டில் 905 பேர் டெங்கின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்தது.
குறிப்பாக நாவாந்துறை, வண்ணார்பண்ணை,... [ மேலும் படிக்க ]
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளின் தேர்தலின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக ஆயிரத்து 958 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]
தோற்கவேண்டிய போட்டியில் இறுதிவரையில் மல்லுக்கட்டி 9 ஆவது விக்கெட் இணைப்பாட்டம் 43 ஓட்டங்களைப்பெற கிண்ணத்தை வென்றது சென்றலைட்ஸ் அணி.
துடுப்பாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண... [ மேலும் படிக்க ]
மருந்து விலை குறைப்பின் பிரதிபலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னகூறியுள்ளார்.
இலங்கையில் மருந்து... [ மேலும் படிக்க ]
கார்களை ஏற்றி வரும் கப்பல் ஒன்றுடன் மீன்பிடிப் படகொன்று மோதியதில் இரு இலங்கை மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் இடம்பெற்றதோடு அதில் மூவர்... [ மேலும் படிக்க ]