கப்பலுடன் படகு மோதி விபத்து!
Thursday, January 11th, 2018
கார்களை ஏற்றி வரும் கப்பல் ஒன்றுடன் மீன்பிடிப் படகொன்று மோதியதில் இரு இலங்கை மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் இடம்பெற்றதோடு அதில் மூவர் காப்பாற்றப்பட்டு ஒருவரைக் காணவில்லை எனவும் கடற்படைப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு: ஒருவர் பலி!
பாதுகாப்பு சபையின் கண்டன அறிக்கையை நிராகரித்தது வடகொரியா!
மெக்சிகோவில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!
|
|